புது வரவு

இனிமை

புதுமை

Sunday, 25 May 2014

அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்

அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்
இன்று நாம் அறிந்து கொள்ளப் போகும் பழமொழியானது  " அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார் " நாம் அறிந்த விளக்கம் : ஒரு மனிதன் அடித்தால் தான், அவன் உண்மையைச் சொல்லுவான்...

Thursday, 1 May 2014

வா முனிம்மா வா.....!!!!

வா முனிம்மா வா.....!!!!
மிகப் பெரிய புகழ் பெற்ற மருத்துவமனை அது. ஒரு குறிப்பிட்ட ICU பிரிவு படுக்கையில் அனுமதிக்கப்படும் எல்லா நோயாளிகளும், சரியாக ஒவ்வொரு ஞாயிற்றுகிழமை 11 மணிக்கு சொல்லி வைத்தது போல் மரணம்...

Monday, 28 April 2014

ஊறும் எறும்புகள், கூறும் கருத்துக்கள் !

ஊறும் எறும்புகள், கூறும் கருத்துக்கள் !
வணக்கம் நண்பர்களே ! நம் பூமியில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக, அதாவது மனிதன் பிறந்த காலத்துக்கு முந்தைய காலத்தில் இருந்தே வாழும் ஒரு உயிரினத்தைப் பற்றி உங்களுக்கு தெரியுமா ?  இந்தச்...

Tuesday, 22 April 2014

கூகுளைப் பற்றி கூகிள் செய்தால் ?

கூகுளைப் பற்றி கூகிள் செய்தால் ?
நூலகங்களை நாடிச் சென்று, புத்தகங்களை தேடி படித்து, உலக அறிவை பெருக்கிய காலம் மலையேறி விட்டது. பல நூறு நூலகங்கள் ஒரு வினாடி சொடுக்குதலில் நம் கை வசம் வந்து சேர்ந்துவிடும் விந்தை நடக்கும்...

Friday, 18 April 2014

இரட்டை பீன்ஸ் பட்டாணி சுவைத்ததுண்டா ?

இரட்டை பீன்ஸ் பட்டாணி சுவைத்ததுண்டா ?
இன்றைய காலத்தில் இரவு உணவாக சப்பாத்தியை தான் அனைவரும் பரிந்துரைக்கிறார்கள். சப்பாத்தி செய்வதை சுலபமாக கற்று கொண்டாலும், அதற்கு ஏற்றவாறு தினம் ஒரு சைடு டிஷ் செய்வது , அப்பாப்பா ......

Wednesday, 9 April 2014

யானைக்கு ஒரு காலம் வந்தால், பூனைக்கும் ஒரு காலம் வரும்

சென்ற வாரம், பழமொழி ஒன்று காலத்திற்கு ஏற்றார் போல எவ்வாறு மருவி விட்டது என்பதை படித்து ரசித்தோம். அதை போலவே இப்பொழுதும் ஒரு பழமொழியை அலசி ஆராயலாமா ? “ யானைக்கு ஒரு காலம்...

Thursday, 3 April 2014

வறுத்த கோழி சாப்பிடுவதால் ஞாபகமறதி நோயா ?

வறுத்த கோழி சாப்பிடுவதால் ஞாபகமறதி நோயா ?
துரித உணவை அதிகம் விரும்பி சுவைப்பதில் அடிமை பட்டிருக்கும் தலைமுறையை சேர்ந்தவர்கள் நாம் எல்லோரும். இதனால் பல நோய்கள் ஏற்பட்டாலும், ஞாபகமறதி நோயும் ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகம்...

Monday, 31 March 2014

தந்தை பெரியாரின் தனித்துவம்

தந்தை பெரியாரின் தனித்துவம்
தந்தை பெரியாரின் தனித்துவம் தமிழ் மக்கள் அனைவரின் அன்பையும் மதிப்பையும் பெற்றவர் தந்தை பெரியார் ஈ.வே.ரா என்பதை நாம் அனைவரும் அறிவோம். இவருக்கு இருந்த பல்வேறு தனித்தன்மைகளில்...
Page 1 of 41234 >
 
Copyright © 2014 அரிதும் அறிவோம்
Powered byBlogger